
அழித்தவனும் சொன்னான்
அழிப்பவனும் சொல்கிறான்
ஆண்டவன் என் பக்கம்.
ஆத்திகர்கள்
குழுக்களாய்
ஆர்ப்பரித்தார்கள்
நாத்திகர்கள்
நகம் கடித்து
நகைத்தார்கள்.
ஆண்டவன் திகைத்தான்,
யாருமில்லையா
என் பக்கம் ?
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடி துன்பம் மிக வுழன்று பிறர் வட பல செயல்கள் செய்து-கொடும் கூற்றுக்கு இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ! -பாரதியார்

அழித்தவனும் சொன்னான்
அழிப்பவனும் சொல்கிறான்
ஆண்டவன் என் பக்கம்.
ஆத்திகர்கள்
குழுக்களாய்
ஆர்ப்பரித்தார்கள்
நாத்திகர்கள்
நகம் கடித்து
நகைத்தார்கள்.
ஆண்டவன் திகைத்தான்,
யாருமில்லையா
என் பக்கம் ?
No comments:
Post a Comment