நீயாக இருக்கமுடியாது..
நான் புன்னகைத்தால்..
நீ புன்னகைப்பதில்லயே!..
நான் பேசும் varthaikku
நீ pathilkooda பேசுவதில்லையே!..
நான் போகும் திசையில்..
நீ திரும்பிகூட பார்ப்பதில்லையே!.
என் முகம் கண்டு..
நீ வெட்க்கபடுவதுகூட இல்லையே!..
புகைபடத்தில் Ellam..
நீயாக இருக்க முடியாது..
******************
நீ சாய்வதற்கென்றே!..
வைத்திருக்கிற
என் தோள்களில்..
யார் யாரோ தூங்கி சாய்கிறார்கள்.
என் பேருந்து பயணத்தில்..
*****************
புதிய மாதவி நேர்காணல் -2
1 week ago