தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடி துன்பம் மிக வுழன்று பிறர் வட பல செயல்கள் செய்து-கொடும் கூற்றுக்கு இரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ! -பாரதியார்
Post a Comment
No comments:
Post a Comment